கேட்டதில் பிடித்தது.
படைத்தவன் சொன்னாலும் புலிகள் மரத்தில் வாழாது..
காலம் வந்துவிட்டால் இலைகள் மரத்தில் தங்காது..
விருப்பத்தில் கொஞ்சம் வருத்தத்தில் கொஞ்சம்..
இது தானே வாழ்க்கை மட்டும் இதில் என்ன வெளி வேஷம்..
காலம் வந்துவிட்டால் இலைகள் மரத்தில் தங்காது..
விருப்பத்தில் கொஞ்சம் வருத்தத்தில் கொஞ்சம்..
இது தானே வாழ்க்கை மட்டும் இதில் என்ன வெளி வேஷம்..

